Pages
Home
Sunday, January 2, 2011
இதயம் மட்டும் உன்னைத் தேடி துடிக்கிறது
இரவுகள் கண்களைக் கொள்ளை
கொள்ளும் போது உன்
நினைவுகள் என்னைத்
தாலாட்டி செல்கின்றது...
உன் நினைவுகளோடு
தூங்குகின்றன என் கண்கள்
ஆனால் இதயம் மட்டும்
உன்னைத் தேடி துடிக்கிறது
நீ இல்லை என்றால்
நின்று விடும் என்
இதயத் துடிப்பு..............!!!!!!!!!!!
எழுதியவர் :ரெங்கா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment