Pages

Thursday, February 3, 2011

உன் பிரிவால்

அன்பால் சிறை வைத்தேன் உன்னை
நீயோ தனிமையில் என்னை
சிறை வைத்து தப்பிச் சென்றுவிட்டாய்!

கனவில் கூட நான் கண்டதில்லையே
உன்னைப் பிரிந்து வாழ்பேன் என்று
இன்று நிஜமே பிரிவானதோ!

இதயத்தில் வலி உன் பிரிவால்
என் கண்களில் நதி அந்த வலியால்
சொல்லிப் போ எனக்கு ஓரு வழி...........!!!


No comments:

Post a Comment