Pages

Tuesday, February 1, 2011

மௌனமாய் நிற்கின்றேன்!

நேசத்தை விழிகளில் தேக்கி
ஆசையுடன் நீ பேசும் போது
துடிக்கும் உன் இமைகள்
சொல்லி விட்ட காதலைக் கண்டு
நானும் மௌனமாய் நிற்கின்றேன்.........!!!


No comments:

Post a Comment