Pages

Sunday, September 4, 2011

நினைவில் நின்றவை

நாம் நினைத்தது நம் வாழ்வில் நடந்து விட்டால்.,நடந்தவைக்கான நினைவுகள் இல்லாமல்போகலாம் .., 


நாம் நினைக்காதவை வாழ்வில் நடந்துவிட்டால்.,
நடப்பவை அனைத்தும் நம் நினைவுகளாகி போகலாம்., 

   - கவி பித்தன் சதீஷ்

No comments:

Post a Comment