Pages

Sunday, September 4, 2011

தாய்காக சொல்ல முடியவில்லை ஒரு கவிதை

இயற்கைகாக ஒரு கவிதை

செயற்கையாய் வர்ணித்து ஒரு கவிதை

காதலுகென தனி கவிதை

நட்புகென ஒரு கவிதை

கடைசி வரை வர்ணிக்க

வரையறைக்குள் கொண்டு வர

முடியவில்லை தாயின் பாசத்தை

மட்டும் கவிதையில் 

- கவி பித்தன் சதீஷ் 

No comments:

Post a Comment