Pages

Tuesday, November 22, 2011

ஈழ தமிழச்சி ................!

பெண்ணின் அங்கத்தை
பேன்பார்த்த ராணுவம்
கர்ப்பை காமத்தால் ரசித்த
கயவர்களை கண்டு
சீறுகிறாள் நம் செந்தமிழ் தாய்

முடியும் விடியலாய்
மின்னும் வானம்
என் பக்கத்து தமிழன்
ஈழத்தில் ஒளிரும் போது

என்றோ அரை கூவிய
புள்முளைக்காக சீனாவை போல்
பேர் பெற்ற நாடாய் மாறும்

அன்று
என்னை தீட்டிய ராணுவமே
என் தமிழை தீட்டி
தங்க பதக்கம் தரும் நாள்
என்னாள் என்றோவென

காத்திருக்கிறோம்
கண்ணீர் சொட்ட
கரையை தேடும்
ஈழ தமிழச்சியாய் ................!

No comments:

Post a Comment