Pages

Tuesday, November 22, 2011

முதியோர் இல்லம்


முவ்வேலை உணவு ஒன்றானது

அழுகை யதார்த்தமானது உனக்கு

அவன் வருகையை எதிர்பார்த்து

கண்கள் துவண்டு போனதே மிச்சம்

உன் கண்களில் கண்ணிற்

கடலை கண்டேன்

அம்மா என்னும் உறவை துறந்து

வழியனுப்பி வைத்த அன்பு

மகனை எண்ணி.....!!!!!!!!!

No comments:

Post a Comment