Pages

Sunday, August 7, 2011

நிழலும் நானும்!

என்னோடு உலகம் வந்த நான் என் நிழல்!
என்னையும் பெரிதாய் காண்பித்தவன் நீ
இருந்தும் என் காலடியில்தான் நீ!
என்னை அறிந்தும் நீ என்னோடு
அது ஒன்றேபோதும் உன் பெருமையைச் சொல்ல!
என்னை பெரிதாக்க படு பள்ளத்திலும் வீழ்வாய்!
உன்னை பெருமை படுத்த நான் எங்கு விழுவேன்!
நிழலாய் உள்ள நிஜங்களின் காலடியில்!

No comments:

Post a Comment