Pages

Monday, January 3, 2011

கடைசி வரை தொடர வேண்டும் நம் உறவு....

 

அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிகடி பேசி கொண்டோம்
உறவுகளுக்கு மேலே,
உயிர் ஆனோம் .

காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசி வரை தொடர வேண்டும்
நம் உறவு.

எழுதியவர் : கவிதா 

No comments:

Post a Comment