Pages

Friday, January 21, 2011

ஏமாற்றங்களே வாழ்க்கையாகிப்போனதால்.

ஏமாற்றங்களே
வாழ்க்கையாகிப்போனதால்..
அதைப்பற்றிய ஏக்கங்கள்
என்னிடமில்லை..!
ஆனால்
அதன் பெறுமதியை பற்றி
என்னிடம் கேளுங்கள்
அன்று, உங்களுக்கும்
புரியும் இவன்
பட்ட துன்பத்தின் நீளம்..........!!!! 

எழுதியவர் : சதீஷ் 

 


No comments:

Post a Comment