Pages

Tuesday, January 4, 2011

நிச்சயம் ஒரு நாள் மாறும்.

வலிக்கின்ற
இதயமும்,
வடிக்கின்ற கண்ணீரும்,
நிச்சயம் ஒரு நாள் மாறும்..
உண்மையான
அன்பும்,உறுதியான
நம்பிக்கையும் இருந்தால்.

எழுதியவர் : கவிதா 

 

No comments:

Post a Comment