Pages

Friday, January 14, 2011

வாழ்த்து

அகிலமெங்கும் அமைதி பொங்க
ஆள்பவர் மனதில் மனித நேயம் பொங்க
மனையெங்கும் மகிழ்ச்சி பொங்க
மண்ணிலெங்கும் கதிர் மணிகள் பொங்க
அனைவரிடமும் ஆன்மிகம் பொங்க
கற்பக மூர்த்தியின்
பொற் பாதம் பணிந்து
அனுப்புகிறேன் ஒரு வாழ்த்து !!!
இனிப்பான கரும்பின்
சுவையையும் சேர்த்து !!!!!

No comments:

Post a Comment