Pages

Thursday, January 27, 2011

பிரிவின் ரணங்கள்....

யாராலும் நிரப்ப முடியாமல்
நீ விட்டு சென்ற தனிமையின்
வெறுமையான கணங்களை
என் கவிதைகளால் நிரப்ப முயன்று
முடியாமல் போய்
கடைசியில் ...........
என் கவிதைகளிலும் உன்னை மட்டுமே நிரப்புகிறேன்......

1 comment:

  1. என் கவிதையை தங்கள் தளத்தில் பிரசுரித்தமைக்கு நன்றி சகோ :)

    ReplyDelete