Pages

Monday, January 17, 2011

கண்ணீர் கவிதை

என்ன மறந்து விட்டேன்
பெண்ணே....!
எத்தனை முறை
அழுதேன் என்று....!
காதல்
இருக்கும் வரை
இது போன்ற
கண்ணீர் கவிதைகளும்
இருக்கும்......!
இங்கு வார்த்தைகள்
மட்டுமே
மாறுகின்றன.....!
ஆனால்
வலிகள் மாறவில்லை.....!

No comments:

Post a Comment