Pages

Tuesday, November 2, 2010

வேலை

கை நிறைய சம்பளம்
பை நிறைய பொருட்கள்
பிறர் பொறாமை படும் வகையில் வாழ்க்கை
இறுதி வரை நாமே ராஜா என்ற நம்பிக்கை......
கணிப்பொறி துறையில் படித்த அவனுக்கு
கொடுத்தார்கள் இப்படி வாக்குறுதிகள்
இன்றும் அவன் கனவு காண்கிறான்.
வேலை சந்தோஷமாக இருக்கும் என்று ............
என்னைப்போல........

-தோழனின் கவிதை
(உணர்ச்சிதுளிகள்)

No comments:

Post a Comment