Pages

Thursday, November 4, 2010

கண்களுக்கும் கண்ணீருக்கும்..............


கண்களுக்கும்

கண்ணீருக்கும்

உள்ள இடைவெளி

இவ்வளவுதான்..

கண்களால்

உருவங்களை

பார்க்க

மட்டுமே முடியும்.....

கண்ணீரால்

மட்டும்தான்

உள்ளத்தின் வலிகளை

உணர முடியும்......

No comments:

Post a Comment