Pages

Wednesday, November 3, 2010

அம்மா.......



சிறியதாய் ஒரு கவிதை எழுதச் சொன்னார்கள்,
எழுதினேன் - "அம்மா" என்று.
இன்னும் சிறியதாய் எழுதியிருப்பேன். "நீ" என்று.
கேட்டது என் தாயாக இருந்திருந்தால்

- நன்றி உணர்ச்சிதுளிகள்

No comments:

Post a Comment