Pages

Tuesday, November 30, 2010

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

 

பிறந்த இடம் ஒன்று,,,,

வளர்ந்த இடம் ஒன்று....

நண்பர்களாக இணைந்த இடம் ஒன்று.....

இருக்கும் வரை

நண்பர்களுடன் இணைந்து வாழ்வோம்...

இறக்கும் வரை

நண்பர்களையே நினைத்து வாழ்வோம்.....

1 comment:

  1. அழகான கவிதை. மீண்டும் எழுத வாருங்களேன்?

    ReplyDelete