Pages

Monday, November 22, 2010

பாவம் பிரிவு

 

நம் நட்பின்
மீது
பொறமைகொண்டது
பிரிவு !!
அதனால் தான்
பிரிக்க துடிக்கிறது
நம்மை-பாவம்!
அதற்கு
எப்படி தெரியும்
நம்மை பிரித்தாலும்
என்றும் பிரியாத
நினைவுகள்
நம்மிடம் இருக்கிறது
என்று !!!!!!!!!!!

No comments:

Post a Comment