Pages

Saturday, November 20, 2010

இதயத்தினுள் வலியோ ஆயிரமாயிரம்..



நான் இதுவரை

எழுதிய கவிதைகள்

ஆயிரமாக இருக்கலாம்..

என் இதயத்தினுள் இன்னமும்

உன் நினைவுகள்

கொடுக்கும் வலியோ ஆயிரமாயிரம்..

No comments:

Post a Comment