Pages

Saturday, December 18, 2010

கலங்காதே

கஷ்டங்களைக் கண்டு
கலங்காதே!
கோடைகாலம்
குளிர்காலம்
எந்தக் காலமுமே
நிரந்தரமல்ல...
மனிதனின்
வாழ்வில் வரும்
கஷ்ட காலமும் தான்....!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

No comments:

Post a Comment