Pages

Sunday, December 12, 2010

என் உயிர் நண்பன்!

ஆறுதல் சொல்ல ஆள் இருந்தால்
அழுவதில் கூட சுகம்தான்!
சாய்ந்து கொள்ள நண்பன் இருந்தால்
சாவதில் கூட இனிமைதான்!-நண்பா
உன்னை அழவும் விட மாட்டேன்!
விழவும் விட மாட்டேன்!-
அணைத்துக்கொள்,ஆயுள் வரை இருப்பேன்
உன் உயிர் நண்பனாய்! 

எழுதியவர் : கீதுவினோ 

No comments:

Post a Comment