Pages

Saturday, December 25, 2010

கண்ணில் கண்ணீர் இல்லை

உனக்காக
கண்ணிர் சிந்துவதிலும்
ஒரு சுகம்
இருந்தது இப்போது
அதுவும் இல்லை
காரணம் என்
கண்ணில் கண்ணீர் இல்லை............!!!!!!!!!!!

எழுதியவர் :ரெங்கா

No comments:

Post a Comment