Pages

Saturday, December 11, 2010

சொன்னால் அது கவிதை......

உலக நிகழ்வுகளை

பல வார்த்தைகளால்

சொன்னால் அது காவியம்.....

உலக நிகழ்வுகளை

ஓரிரு வார்த்தைகளுக்குள்

சொன்னால் அது கவிதை...... 

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

No comments:

Post a Comment