Pages

Tuesday, December 21, 2010

தாயின் மடிக்கு சுகமான படுக்கை...

 எத்தனையோ

பஞ்சனை மெத்தைகள் மட்டுமல்ல.

காதலியின் நெஞ்சனை தாங்கினால் கூட

தாயின் மடிக்கு சுகமான படுக்கை

வேறொன்றும்

உலகில் இல்லை என்பதை மட்டும்தான்

உள்ளம் உணர்த்துகிறது....

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

No comments:

Post a Comment