Pages

Wednesday, December 8, 2010

தாயீன் கண்ணீர்

கண்ணீர் துளிகளின் வலியும்
தாயீன் அன்பும் ,பிரிவு
அணைக்கும்போது தான் புரியும்
அவள் கண்ணீர் வார்த்தைகளில்
மாயமாகி விட ,குழந்தையின்
சிரிப்பின் முகத்தில் சுகம் கண்டாள்

எழுதியவர் : லக்ஷ்மி 

 

No comments:

Post a Comment