Pages

Tuesday, December 7, 2010

கவிஞனின் கேள்விகள்

எங்கள் மரணத்திற்கு பின்னால்
உங்கள் மரண சான்றிதழிலாவது
மாற்றி திருத்தி கொள்ளுங்கள்
மானமுள்ள தமிழனென்று
ஈழத்து கவிஞன் எனக்காக
எழுதிய இறுதி கவிதையிது 

எழுதியவர் :  கவி

 

No comments:

Post a Comment