Pages

Sunday, December 26, 2010

அம்மாவை பற்றி கவிதையா நிச்சயமாக முடியாது...

நீயே ஒரு கவிதை - அம்மா
அம்மாவை பற்றி கவிதையா
நிச்சயமாக முடியாது என்னால்
காதலியை பற்றி எழுத
ஒரு காகிதமும்
சில பொய்களும் போதும்...!
அம்மா உன்னை பற்றி
எழுத உலகத்தில் உள்ள
அனைத்து காகிதங்களும் பத்தாது
என்னை பொறுத்தவரை
கடவுளை நான் நம்ப காரணமே!
எதை எதையோ படைத்த அவன்
அம்மாவையும் படைததர்க்காகதான்..!

எழுதியவர் :மு.இளந்தமிழன்

No comments:

Post a Comment