Pages

Wednesday, December 8, 2010

திருப்பி முளைக்காத மரம் நம் நட்பு

உன்னைக் கண் கொண்டு
பார்க்கவில்லை உயிர் கொண்டு
பார்க்கின்றேன்....
மரத்தில் பறிக்க பறிக்க மலரும் மலரல்ல
உன் மேலான என் நட்பு
பறித்தால் திருப்பி முளைக்காத
மரம் என் நட்பு.......
நான் உன்னை நேசிக்கின்றேன்
உன் நட்பை சுவாசிக்கின்றேன்.............!!!!!!!! 

எழுதியவர் :ரெங்கா

 

No comments:

Post a Comment