Pages

Thursday, December 9, 2010

முகம் பாராமல் நட்பொன்று வளரலாம்

முகம் பாராமல்
நட்பொன்று வளரலாம்
என்பதே தொலைபேசியில்
நீ அறிமுகமானபோதுதான்
தெரிய வந்தது.
உன் குரல் வசீகரமும்
சரளமான பேச்சும்......

எழுதியவர் :ரெங்கா

 

No comments:

Post a Comment