Pages

Monday, December 20, 2010

குழந்தையின் முத்தத்திற்காக தாய்,,,,,

கணக்கில்லா

முத்தங்கள் வாங்கினாலும்

கொடுத்த முத்தத்தின்

ஈரம் காய்வதற்குள்

அடுத்த முத்தத்திற்காக

வரம்வேண்டி காத்திருக்கும்

குழந்தையின் முத்தத்திற்காக தாய்,,,,,

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

No comments:

Post a Comment