Pages

Saturday, December 25, 2010

நம்பிக்கை

அன்னையே ! நீ
என் முதுகில் ஏற்றிய
புத்தக பையை சுகமாய்
சுமந்தேன் எதிர்காலத்தில்
உன்னையும் சுமபேன் என்ற நம்பிக்கையோடு

எழுதியவர் :யாசின்

No comments:

Post a Comment