Pages

Tuesday, December 14, 2010

என் நட்புக்கு விட்டு கொடு

உன்னை பின்
தொடரும் உரிமை
என்னை தவிர
வேற யாருக்கும்
கிடையாது

சொல்லி வை
உன் நிழலிடம்.
என்
நட்புக்கு
விட்டு கொடு என்று.

எழுதியவர் : கவிதா 

 

No comments:

Post a Comment