Pages

Thursday, December 30, 2010

நீ தான் என் உயிர் ..

கனவோடு சுமந்தாய்
கருவறையில் பத்து மாதம்,

உலகத்திற்கு என்னை
அறிமுகம் செய்தாய் உன் பிள்ளையாய்,

உன்னை உருக்கி
என்னை ஊட்டி வளத்தாய்,

கலங்கிய பொழுதெல்லாம்
கண் துடைத்தாய்,

கருப்பு மை இட்டு
அழகு பார்த்தாய்,

செல்ல பெயரால்
சொல்லி அழைத்தாய்,

எனக்கு ஒன்று நிகழும் போது
விழித்துக் கொள்கிறாய்.

நீ தான் என் உயிர் தாய்.


எழுதியவர் :இள.இளங்கண்ணன்

No comments:

Post a Comment