Pages

Thursday, December 9, 2010

தாயின் குழந்தை உள்ளம்...

குழந்தையின்

கையில் இருந்த பொம்மை

கை தவறி கீழே விழுந்து

அம்மா என கூக்குரல் எழுப்புவதற்குள்

ஐயோ!என அம்மா அலறினாளாம்.

உயிரற்ற பொம்மை

உடைந்திருக்குமோ என்று அல்ல....

உயிரற்ற பொம்மைக்கும்

வலித்திருக்குமோ என்று...... 

எழுதியவர் :மணிகண்டன் மகாலிங்கம்

 

No comments:

Post a Comment