Pages

Monday, December 13, 2010

கண்ணீருக்கு விலை இல்லை.

நேசிப்பது
எல்லாம் கிடைத்து
விட்டால்.
கண்ணீர்
துளிகளுக்கு
மதிப்பில்லை.
கிடைப்பதை எல்லாம்
நேசித்து விட்டால்
கண்ணீருக்கு
விலை இல்லை.

எழுதியவர் : கவிதா 

 

No comments:

Post a Comment